ஞாபக மறதி தீர

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

ஞாபக மறதி தீர   :-


*தேவையான  பொருட்கள் :

பொன்னாங்கன்னி சாறு - 3 கி.கிராம்,  
பால் - 3 கி.கிராம் ,
இளநீர் - 3 கி.கிராம் ,
இஞ்சி சாறு - 3 கி.கிராம் ,
ஏலக்காய் - 3 கி.கிராம் ,
லவங்கம் - 3 கி.கிராம் ,
சர்க்கரை - 3 கி.கிராம் ,
சிவகரந்தை - 3 கி.கிராம் ,
தேன் - 3 கி.கிராம் ,
நெய் - 3 கி.கிராம் ,

*செய்முறை :

      சர்க்கரையை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, இளநீர், பொன்னாகண்ணிச்சாறு , பால், இஞ்சிச்சாறு இவைகளை சேர்த்து சூடேற்றி பாகுபதமாக எடுத்துக் கொண்டு மற்ற சரக்குகளை நன்கு கலந்து பின்னர் தேன், நெய் போன்றவற்றை சேர்த்து கிளறி வைத்து கொள்ளவும்.

அளவு :
     5 கிராம் வீதம் தினமும் 2 - 3 வேளைகள் உணவிற்கு பின் பாலுடன் சாப்பிடவும்.

*தீரும் நோய்கள் :

நரம்புத்தளர்ச்சி, ஞாபகமறதி, தாது இழப்பு, சோகை, மேகவெட்டை முதலியன...


                            நன்றி.......

0 Response to "ஞாபக மறதி தீர "

கருத்துரையிடுக